• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றாா் சத்ய ஸ்ரீ சர்மிளா

June 30, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிளா.திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்த பின்னரே வழக்கறிஞராக பொறுப்பேற்பேன் என்று உறுதியுடன் இருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னா் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்ய ஸ்ரீ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்த சத்தியஸ்ரீ சர்மிளா பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

மேலும் படிக்க