• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மளிகை பொருள்கள் வழங்கல்

May 8, 2020 தண்டோரா குழு

இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டு அஞ்சு 2020 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் கீதா தலைமையில் 100 பள்ளி மாணவர்களுக்கு சுமார் 60,000 ரூபாயில் அரிசி மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். மேலும் ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கத்தின் விஜயராஜ் அவர்களால் ஒரு டன் காய்கறிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் அமைப்பினர் தியாகராஜன், ராஜாமணி, பசுமை கரங்கள் அமைப்பினர் அட்வகேட் ஜெயபிரகாஷ்,ஞானவேல்,அப்துல் கலாம் மன்ற அமைப்பினர் திரு ராஜேஷ் , தினேஷ்குமார்,கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,மகாலிங்கம் அவர்களால் கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க