• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெ. தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு..!

March 27, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியது.

முன்னதாக தீபா தனக்கு பேனா, திராட்சை கொத்து, படகு ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தீபாவுக்கு தேர்தல் ஆணையம் படகு சின்னம் ஒதுக்கியது.

சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து தீபா விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க