• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆந்திர முதல்வருக்கு கோவில் கட்டும் திருநங்கைகள் !

April 21, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில்,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்காக,திருநங்கைகள் கோயில் கட்டுகின்றனர்.

மாதாந்திர உதவித்தொகை,வீடு,குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, திருநங்கைகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.இதற்கு நன்றி செலுத்தும் விதமாக திருநங்கைகள் அவருக்கு கோவில் கட்டுவதாக கூறியுள்ளனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா அம்மாநிலம் நந்தியாலில் நடைபெற்றது. இதில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா அடிக்கல் நாட்டினார்.30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் கோவிலில், சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்படும் என்று திருநங்கைகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க