• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவிநாசி வடக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நீலகிரி எம்.பி வலியுறுத்தல்

February 2, 2023 தண்டோரா குழு

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நீலகிரி எம்.பி. ஆ. ராசா அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே மாநில நெடுஞ்சாலைத்துறையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அவிநாசி வடக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க