அமெரிக்காவில் நெவேடா, டெக்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, விர்ஜீனியா, தெற்கு கரோலினா உள்ளிட்ட இடங்களில் கூகுள் நிறுவனம் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை கட்டமைக்க உள்ளது.
இதற்காக கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மையங்களை கட்டுவதன் மூலம் அமரிக்காவில் பல ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்க வாய்ப்பு என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களது மையங்கள் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.தற்போது கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மையங்கள் உள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் 24 மாநிலங்களில் கூகுள் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி