• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூர் காரேகவுண்டம்பாளையம் கிராமத்தில் பிப்.22ல் – மக்கள் தொடர்பு முகாம்

February 16, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் காரேகவுண்டம்பாளையம் கிராமத்தில் வரும் 22ம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து காரேகவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் முன்மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வருவாய் கோட்டாட்சியர் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம்.

மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 22ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்க உள்ளார்.

மேலும் படிக்க