• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை -எஸ்.பி.வேலுமணி

March 8, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை எனவும் கூட்டணியை முதல்வரும் துணை முதல்வரும் முடிவுசெய்வார்கள் எனவும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. இன்று தொகுதிப் பங்கீடு நிறைவு பெறுமா என்ற கேள்விக்கு நிறைவு பெற்ற பிறகு கூறுவதாகவும் பதிலளித்தார்.

மேலும் படிக்க