• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

October 16, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நடைபாதையில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இது குறித்து ரேஷ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க