• Download mobile app
15 Jun 2026, MondayEdition - 3778
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும் – பாரதிராஜா

April 11, 2018 தண்டோரா குழு

சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது,நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்;ஆனால் எங்கு என்பதை கூற முடியாது.சிலர் நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர்.அது வன்முறையல்ல. எதிர்வினை அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்.

அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும்,அது வேறுவிதமாக இருக்கும்.ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார் அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது யார் யாரையும் தாக்கவில்லை.

மேலும் படிக்க