• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடிப்படை வசதிகள் கோரி கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

September 24, 2019 தண்டோரா குழு

அடிப்படை வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி உயர்த்திய தேர்வு கட்டணத்தை ரத்து செய்வது, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் முறையான கழிவறை வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகளாக இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் மேசை உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்த உள்ளமாகவும், இதனை சரி செய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க