• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்தியத் தேர்வுக்கு ஏற்ப ‘பிளஸ் 2’ பாடத் திட்டம்: அமைச்சர்

March 1, 2017 தண்டோரா குழு

‘பிளஸ் 2’ பாடத் திட்டங்களை வரும் கல்வி ஆண்டில் மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,

“பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மையங்கள் செயல்படுத்தப்படும். கல்வியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் திகழ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாருடன் இணைந்து மருத்துவம், பொறியியல் படிப்பு பயிற்சி செயல்படுத்தப்படும். ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் வரும் கல்வி ஆண்டில் ‘பிளஸ் 2’ பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

மேலும் படிக்க