• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச மகளிர் தினத்தன்று கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

March 8, 2016 oneindia.com

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பல்வேறு அலுவலகங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

ஏராளமானோர் ட்விட்டர் மூலம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ள போதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் ட்வீட்.

அப்படி என்ன கோஹ்லி ட்வீட் செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா. இது தான் அவர் செய்த ட்வீட்,

பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள், விசில் அடிப்பவர்கள், போன்ற முட்டாள்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ட்வீட் மிகவும் வைரலாக பரப்பப்பட்டது. மற்றவர்கள் தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கும் பழக்கம் உள்ளவர்களே மிகச்சிறந்தவர்கள் எனப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க