• Download mobile app
18 Sep 2026, FridayEdition - 3873
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 70 கிலோ லட்டு படைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

September 16, 2020 தண்டோரா குழு

கோவையில் பிரதமரின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 70 கிலோ வடிவலான லட்டை கோவிலில் வைத்து வழிப்பட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

கோவையில் திருச்சி சாலை அமைந்துள்ள ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் பிரதமர் நரேந்திரமோடி எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். செப்டம்பர் 17 நாளை பிரதமர் மோடி அவருடைய எழுபதாவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்தநிலையில் அவர் பல்லாண்டு வாழவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்படும் சிவன் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இறைவனை வேண்டி வேண்டுதல் வைத்தனர்.

மேலும் பிரதமர் மோடி அவருடைய 70வது பிறந்த நாள் என்பதால் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை கோவிலில் வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர். மேலும் பிரதமர் பூரண நலமுடன் இருக்க 70 கிலோ வடிவிலான பிரம்மாண்ட லட்டை பாஜகவினர் செய்து பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வைத்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க