தேவையான பொருட்கள்
பழுத்த நேந்திரம் பழம் – இரண்டு.
மைதா – இரண்டு கப்.
அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்.
சர்க்கரை – நான்கு டேபிள்ஸ்பூன்.
பால் – சிறிதளவு.
எண்ணெய் – தேவைகேற்ப.
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை
பாலில் சர்க்கரை, மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள் போட்டு கலக்கவும்.நேந்திரம் பழத்தை நன்றாக பிசைந்து அதில் சேர்க்கவும்.கலவையை நன்றாக கலக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு கரண்டியாக விடவும்.உப்பி வந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்