• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குண்டூர் கோழி வேப்புடு செய்வது எப்படி!

May 23, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ

மிளகாய் தூள் – 2௦ கிராம்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

மல்லித்தூள் – ஒரு தேகரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

இஞ்சி, பூண்டு விழுது – 15 கிராம்

அரிசி மாவு – ஒரு தேகரண்டி

மைதா – ஒரு தேகரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் சுத்தம் செய்து இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,மைதா,அரிசி மாவு,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஊறவைக்கவும்.அரை மணிநேரம் நன்றாக ஊறவிடவும்.பிறகு,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு,இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,கறிவேபில்லை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்த சிக்கனை குழம்பில் சேர்க்கவும்.குழம்பு கெட்டியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க