தேவையான பொருட்கள்
பயத்தம்பருப்பு – அரை கப்.
சர்க்கரை – அரை கப்.
நெய் – கால் கப்.
ஏலக்காய் தூள் – சிறிதளவு.
முந்திரி – பத்து.
திராட்சை – பத்து.
செய்முறை
கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும்.சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு பவுடர், சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.சுவையான பயத்தம்பருப்பு லட்டு ரெடி.
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது