• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜீரா ரைஸ்

September 26, 2017

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

நெய் – இரண்டு டீஸ்பூன்

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிதளவு

புதினா – ஒரு கையளவு

பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர்

உப்பு, தண்ணீர் – தேவைகேற்ப

செய்முறை:

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு கிளறி தண்ணீர் மூன்று டம்ளர் மற்றும் உப்பு போடவும். பிறகு புதினா, நெய் துவி வேகவிடவும்.

ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க