• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களால் ரத்ததான சூர்யாவின் படப்பிடிப்பு !

August 27, 2018 தண்டோரா குழு

சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நந்த கோபாலன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் சமூக ஆர்வலராக சூர்யா நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படப்பிடிப்பு நடக்கும் இடத்தை குறிப்பிட்டு இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர்கள் குவிந்தனர்.அப்போது கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துக்கொண்டனர்.அந்தக் கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வர கஷ்டப்பட்டுள்ளார்.இதனால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு விட்டதாம்.

மேலும் படிக்க