• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரசிகர்களால் ரத்ததான சூர்யாவின் படப்பிடிப்பு !

August 27, 2018 தண்டோரா குழு

சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நந்த கோபாலன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் சமூக ஆர்வலராக சூர்யா நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படப்பிடிப்பு நடக்கும் இடத்தை குறிப்பிட்டு இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர்கள் குவிந்தனர்.அப்போது கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துக்கொண்டனர்.அந்தக் கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வர கஷ்டப்பட்டுள்ளார்.இதனால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு விட்டதாம்.

மேலும் படிக்க