• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜமௌலியை சந்தித்து ஏன்? – சசிகுமார்

August 9, 2018 தண்டோரா குழு

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி.இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார்.

இதற்கிடையில்,இயக்குனர் ராஜமௌலியை சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சந்தித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.அதன் மூலம் அவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில்,இது குறித்து தற்போது சசிகுமார் விளக்கமளித்துள்ளார்.அதில் அவர்,”நான் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை.நான் இயக்கவுள்ள வரலாற்று படத்தின் டிஸ்கஷனுக்காகவே அவரை சந்தித்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க