• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகனால் பெருமைப்படும் ஜெயம் ரவி

December 27, 2017 தண்டோராகுழு

ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் இந்தியாவிலே முதல் முறையாக உருவாகியுள்ள ஸ்பேஸ் படம் ‘டிக் டிக் டிக்’.இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவியின் நிஜ மகன் ஆரவ் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி அவரே தனது டப்பிங் பணிகளையும் மிக விரைவாக அசத்தலாக செய்து முடித்துள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி, “தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி” என்று கூறியுள்ளார்.மேலும், இயக்குநர் மோகன் ராஜா, பெரியப்பாகவாக நானும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க