• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் நடிகர் விஷால்!

November 9, 2018 தண்டோரா குழு

லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2′ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் வெங்கட் மோகனின் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தைதொடர்ந்து விஷால் இயக்குநர் ஆனந்த் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப்படம் தெரு நாய்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஷால் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க