• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செக்க சிவந்த வானம் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் !

September 27, 2018 தண்டோரா குழு

மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த் சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,அருண் விஜய்,பிரகாஷ் ராஜ்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.பல்வேறு எதிர்பார்ப்புக்கிடையில் இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தினை இன்று அதிகாலையே பார்த்த இயக்குநர் கௌதம் மேனன் படம் குறித்து தன்னுடைய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அதில் அவர், “மணி சார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கிய வித பிரமிக்க வைத்துள்ளது,அவர் என்றுமே மாஸ்டர் தான்.சிம்பு,அருண்விஜய்,விஜய் சேதுபதி,அரவிந்த்சாமி,ஜோதிகா என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.ரகுமானின் இசை மெய்மறக்க வைத்தது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க