• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு

August 27, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருந்த மகத் கடந்த சில நாட்கள் செய்த செயலால் தன் பெயரை இழந்தார்.இதையடுத்து,நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத்,நேராக சிம்புவை சந்தித்தார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் உயிர் நண்பரை சந்தித்த சிம்பு,மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென செல்லமாக அறைந்தார்.இந்த அடியெல்லாம் உனக்கு வலிக்காது,நீதான் ஏற்கனவே நிறைய அடி வாங்கிட்டியே என்று சிம்பு கூறியுள்ளார்.இதுதான் சிம்பு,என் உயிர் நண்பன் சிம்பு என்று மகத் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க