• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாங்கள் பிரிந்தால் தானே ஒன்று சேர்வதற்கு – மஹத்

September 1, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையோடு வெளியவர் மஹத்.இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது யாஷிகாவை காதலிப்பதாக தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக மஹத்தின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு போட்டியில்,”அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார்.நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவரிடம் பேசிய பின் ஏற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார். தற்போது ஒன்றாக சேர்த்து விட்டீர்களா⁉ என்ற கேள்விக்கு “நாங்கள் பிரிந்தால் தானே ஒன்று சேர்வதற்கு” என கூறியுள்ளார்.மேலும் தான் செய்ததை பார்த்துவிட்டு சிம்பு கடும் அப்செட்டில் உள்ளார் எனவும் மஹத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க