• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

May 16, 2018 தண்டோரா குழு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது தான் இயக்கவிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கப்பது ராஜமெளலி பேசியுள்ளார்.

ராஜமவுலி அடுத்தாக ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனால் விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க