• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யாருக்குமே தெரியாமல் ஐந்தாயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்த ரியல் ஹீரோ.!

October 30, 2017 tamil.samayam.com

நடிகர் அஜித் இதுவரையிலும் குறைந்தது ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பண உதவி செய்துள்ளதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக திகழ்பவர் நடிகர் அஜித். நடிப்பை விட இவரது குணத்துக்கே பல ரசிகர்கள் இவருக்கு உண்டு. இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ள ராதாரவி, அவர்தான் நிஜ ஹீரோ என்று புகழ்ந்து பாரட்டியுள்ளார்.

விளம்பரத்திற்காக சேவை செய்யும் நடிகர்களின் மத்தியில் நடிகர் அஜித் தேடிச் சென்று உதவுவதால் தான், மக்கள் அவரை அஜித் சார் என்று அழைப்பதாக கூறிய ராதாரவி, நடிகர் அஜித் இதுவரை யாருக்கும் தெரியாமலேயே ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை உதவி செய்துள்ளதாக கூறினார்.

எனவே நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ரியல் ஹீரோ என்றால் அது அஜித்தாக மட்டுமே இருக்க முடியும் என்று பாரட்டியுள்ளார்.

மேலும் படிக்க