• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலையாள திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது – பிரபல நடிகை ஓபன் டாக்

September 11, 2017 தண்டோரா குழு

சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பாவனா.அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘அசல்’, ஜெயம் ரவியுடன் ‘தீபாவளி’ ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக மாறினார்.

தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை பாவனா.
இந்நிலையில், சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் “மலையாள சினிமா மிகுந்த ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகம் ஆகும். அங்கே ஆண்களை வைத்தே தான் சினிமாவை உருவாக்குகிறார்கள்.பெண்களுக்கான அங்கீகாரம் என்பது இன்னும் கிடைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க