• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ப்ளூ வேல்’ விளையாட்டு குறித்து நடிகர் விவேக் கருத்து

August 28, 2017 தண்டோரா குழு

ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கிய ‘ப்ளூ வேல்’ விளையாட்டினால்உலகில் பல்வேறு நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விவேக் நடிப்பு மட்டுமின்றி சமூக சார்ந்த கருத்துக்களையும் அவ்வபோது தெர்வித்து வருகிறார். பல சமூக சேவைகளை செய்வது மட்டுமல்லாது அது குறித்த விழிப்புணர்வினையினையூம் மக்களிடையே ஏற்படுத்தியும் வருகிறார்.

இந்நிலையில், ‘ப்ளூ வேல்’ விவகாரம் குறித்து தனது கருத்தினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், “உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்!- இதன் அருமை அறியாமல் தற்கொலை (bluewhale) செய்தல் முட்டாள்தனம்! இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க