• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகிய அதர்வா

September 18, 2017 தண்டோரா குழு

நடிகர் முரளியின் மகனும் பாணா காத்தாடி’ படம் மூலம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றவர் அதர்வா. அதன்பின் பெரிய இயக்குனரான பாலாவின் பரதேசி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அதர்வா பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வரும் அவர் ஏற்கனவே கமிட்டாகியிருந்த ‘ருக்கு மணி வண்டி வருது’ படத்திலிருந்து தற்போது விலகிவிட்டாராம். பல காரணங்களால் தடைபட்டு வந்ததன் காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

இதனையடுத்து அப்படத்தில் இவருக்கு பதில் வேறொருவர் ஹீரோவினை அப்படக்குழு தேடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க