• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலுங்குதிரைப்படத்திற்காக விருது பெற்றஇளையராஜா..!

March 2, 2017 tamilsamayam.com

2012-ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநில அரசு சிறந்த தெலுங்கு திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ‘நந்தி’ விருதுகள் வழங்குவது வழக்கம்.ஆனால் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால்,கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டிற்கான நந்தி விருதுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று விடுபட்ட அந்த இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.2012-ஆம் ஆண்டின் சிறந்த தெலுங்கு திரைப்படமாக ராஜ மெளலி இயக்கத்தில் வெளியான “நான் ஈகா” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்த படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 விருதுகளை பெற்றது.

அதே போல கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான ’ஏதோ வெளிபோயிண்டி மனசு’ திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

மேலும் படிக்க