• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் இயக்குனர் சங்கர் வேண்டுகோள்

July 3, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் இயக்குனர் சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமலாகியுள்ளது. இதில் சினிமாதுறைக்கு அதிகப்பட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி திரையுலகினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் திரையரங்குகளில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பிரமாண்ட இயக்குநர் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ’48-58 சதவிகிதம் வரியா? இது அதிகபட்சமானது. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க