• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி.ஆர்., பேச்சால் நான் மிகவும் காயப்பட்டேன்

November 4, 2017 தண்டோரா குழு

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் விழித்திரு.
மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய நடிகர் டி.ராஜேந்தர், தன்ஷிகா என் பெயரை குறிப்பிட்டா நான் வாழப்போகிறேன்’ என்று ‌நடிகை தன்ஷிகாவை மிக மோசமாக திட்டினார்.

இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழுது விட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை தன்ஷிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

டி.ஆர்., பேச்சால் நான் மிகவும் காயப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வர ஒருவாரமானது. ஒருநாள் முழுதும் என் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இந்த பிரச்சனைக்கு மேலும் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. ஆனால் என் போனை ஆன் செய்த பின் எனக்கு ஆதரவாக பலர் மெசேஜ் செய்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். என்றார்.

மேலும் படிக்க