• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயம் ரவியை பெரிய மனிதராக்கிய மலேசியா வங்கி

July 31, 2017 tamilsamyam.com

அடுத்தடுத்து தொடர் வெற்றியை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அதிக செலவில் உருவாகி வரும் சங்கமித்ரா படத்தில் நடிப்பது மிகவும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அவர் தனி ஒருவன் படத்திலிருந்து கொடுத்து வரும் தொடர் வெற்றியால் மகிழ்ந்து போன மலேசியாவை தலைமையாக கொண்ட மேபேங்க் (Maybank) அவருக்கு ஒரு டெபிட் கார்டு வழங்கியுள்ளது.

அதில் ஜெயம் ரவியின் தனிஒருவன் புகைப்படத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டு உலகம் முழுவதும் விணியோகிக்கப்படுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இதனால் கின்னஸ் சாதனை செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க