• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சௌந்தர்யா ரஜினிகாந்தின் அடுத்த படம்?

June 27, 2017 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியதை அடுத்து, தற்போது தனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தினை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் மும்பையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்,

“என் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளேன். தற்போது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னும் கதையினை எழுதியுள்ளேன். இந்த படத்தின் நடிகர்கள் குறித்து தேர்வு நடத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் என்னுடைய அடுத்த படம் பற்றிய முழு தகவல் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க