• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் விஜய் கட்- அவுட் உடைப்பு ரசிகர்கள் கோபம்

October 19, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில்,பெங்களூரில் விஜய் ரசிகர்கள் ‘மெர்சல்’ படத்திற்கு பிரமாண்ட கட்-அவுட் வைத்து அசத்தினர். ஆனால், சில கன்னட அமைப்பினர்கள் தமிழ் படத்தை இங்கு திரையிடக்கூடாது என விஜய் கட்-அவுட்டை உடைக்க தொடங்கினர், அதை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும், அவர்களுக்கும் சண்டை முற்றியது.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து பேசி இரு தரப்பை சமாதானப்படுத்தினர், அதை தொடர்ந்து மெர்சல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.

மேலும் படிக்க