• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பாட்டியின் இன்றைய நிலை

May 11, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆருடன் விவசாயி என்ற படத்தில் நடித்து அதன் பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படங்களுக்கு நடித்தவர் கே.ஆர்.ரங்கம்மாள்.

இவர் மோகன்லால், சூர்யா, விக்ரம், லாரன்ஸ், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். கோவையை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சென்னை மெரீனா கடற்கரையில் “HeadPhone” விற்று வருகிறார்.

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நடிகர் சங்கம் இவருக்கு ஏதேனும் உதவி செய்யுமா?

மேலும் படிக்க