• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறுவைச்சிகிச்சைக்குப் பின் ‘அர்னால்ட்’ சொன்ன ‘முதல் வார்த்தை’ இதுதான்!

April 2, 2018 behindwoods.com

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்னேகர் சில நாட்களுக்கு முன், இருதய வால்வு அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பின் நினைவு மீண்டு கண்களைத் திறந்த அர்னால்ட் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ ஆம் பேக்'(I am Back) என்பது தானாம்.

தற்போது அர்னால்ட் நலமுடன் இருப்பதாக அவருடைய செய்தித்தொடர்பாளர்  டேனியல் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க