• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமலா பாலின் காரால் அதிர்ச்சியில் உறைந்த புதுச்சேரி இளைஞர்.!

October 30, 2017 tamil.samayam.com

அமலாபாலின் மெர்சிடெஸ் கார், புதுச்சேரியில் இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை சமீபத்தில் வாங்கினார். இந்த ரக காரை, கேரளாவில் பதிவு செய்தால், ரூ. 20 லட்சம் வரி கட்ட வேண்டும் என்பதால் போலி முகவரி மூலம், புதுச்சேரியில் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அமலாபாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞருக்கே தெரியாமல் அவரின் பெயரில் இந்த கார் பதிவுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம்குறித்து மலையாளச் செய்தி சேனல், புதுச்சேரி இளைஞரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த போது, அமலாபால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது’ என்று கூறிய அவர்கள் இந்த தகவலை அறிந்து கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேலும் படிக்க