• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு கலைக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி கண்டுகழிக்க ஏற்பாடு

March 1, 2022 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ என்னும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட துவங்க விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதில் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு நேரடியாகவும், இணையவழியிலும் உரையாற்றுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இதனை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கோவை அரசு கலைக்கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.

மேலும் படிக்க