• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி கண்டுகழிக்க ஏற்பாடு

March 1, 2022 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ என்னும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட துவங்க விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதில் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு நேரடியாகவும், இணையவழியிலும் உரையாற்றுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இதனை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கோவை அரசு கலைக்கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.

மேலும் படிக்க