• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிழக்கு மண்டலத்தில் சாலை அமைக்கும் பணிகள் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 75க்குட்பட்ட நியூ போயஸ் கார்டன் பகுதியில் 1 முதல் 7வது வீதி வரை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திலும், சலாமத் நகர் பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 701 மீட்டர் தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்திலும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டு என பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிசெல்வி,உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க