• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக !

February 22, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது தமிழகத்தில் பெரும்பாலான மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 55 வார்டுகளின் முடிவின் படி திமுக கூட்டணி பெரும்பான்மைக்கான 51 வார்டில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுகவை சேர்ந்தவர் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க