• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பை வண்டியை தள்ளி சென்று குப்பைகள் சேகரித்தபடி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

February 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 39 வது வார்டில் பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் குப்பை வண்டியை தள்ளி சென்று குப்பைகள் சேகரித்தபடி வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்திக்கிறது.இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி 39 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக
சௌமியாராணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று அவர் பிரச்சாரத்தின் போது வீடுகளுக்கு சென்று குப்பை வண்டியை தள்ளி சென்று குப்பைகள் சேகரித்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க