• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரவணம்பட்டியில் ரூ.65 ஆயிரம் சிக்கியது

February 11, 2022 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பறக்கும்படை குழுவினர் வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்துநிறுத்தி சோதனை நடத்தியபோது பைக்கில் ரூ.65 ஆயிரத்து 900 இருந்தது. ஆனால், பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோவை ரேஸ்கோர்சில் உள்ள சார்பு கருவூலஅலுவலருக்கு தகவல் தெரிவித்து, உதவி கருவூல அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க