• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

8 மாதமாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – 78 வது வார்டு திமுக வேட்பாளர்

February 7, 2022 தண்டோரா குழு

கடந்த எட்டு மாதமாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கோவை மாநகராட்ச 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்,இந்திரா நகர்,தேவேந்திர வீதி,உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதிகளும் இந்த பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை எனவும்,கடந்த எட்டு மாதங்களாக தி.மு.க.ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர்,தாம் 78 வது வார்டு பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க