• Download mobile app
06 Aug 2025, WednesdayEdition - 3465
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுயேட்சை வேட்பாளர ராஜா வேடமணிந்து வேட்புமனு தாக்கல்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூறு முகம்மது இவர் சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளாட்சி தேர்தலில் 37 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக 94வது வார்டு போட்டியிடுகிறார் இதற்காக இவர் ராஜா வேடமணிந்து சிப்பாய்கள் 2 பேருடன் தள்ளு வண்டியில் வந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தள்ளுவண்டியில் ராஜா வேடமணிந்து வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் மக்களுக்காகப் பணி செய்யவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறார் அவர் வெற்றி பெற்றால் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வாரா நூறு முகமது.

மேலும் படிக்க