• Download mobile app
06 Aug 2025, WednesdayEdition - 3465
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா நோயாளி மீது தாக்குதல்

February 3, 2022 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பாரதியாரோடு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் வீட்டில் இருந்தார். இவர் அழகு கலை ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.‌ இவருக்கும் இவரது உறவினரான எஸ் ரோன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக விரோதம் இருந்து வந்தது.

இளம்பெண் கொரோனா நோய் பாதிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் எஸ் ரோன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து விவகாரம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தனர். இளம் பெண்ணை தாக்கி அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து நொறுக்கினர்.இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க