• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கியச் சாலைகள்

January 23, 2022 தண்டோரா குழு

முழு ஊரடங்குயொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இதனையொட்டி கோவை காந்திபுரம், ரயில் நிலையம், டவுன் ஹால், லட்சுமி மில், வடகோவை, பூ மார்க்கெட், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

பொதுமக்கள் அனாவசியமாக யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.கோவையில் முக்கிய சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கோவை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 14528 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் 170 மைக்ரோ கண்டைன்மெண்ட் ஜூன் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய் தொற்று சிகிச்சை மேற்கொள்பவர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க