• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகனம் நிறுத்த கட்டணம் விதிக்கும் திட்டம் ரத்து

January 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகனம் நிறுத்த கட்டணம் விதிக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையோரப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் ( On Street Parking ) அமைக்கும் பொருட்டு 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கின்ற தனியார் நிறுவனங்கள் மூலம் 5 வருட காலங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தும் இதே போல் மாநகராட்சிப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் வாகன நிறுத்தும் இடங்களில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஒருமணி நேரத்திற்கும் மற்றும் மாத வாடகை கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

வாகன இது தொடர்பாக தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கென ( On Street Parking and Off Street Parking ) நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க