• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குனியமுத்தூரில் குடியிருப்புக்குள் புகுந்து வந்த சிறுத்தை சுற்றிவளைப்பு

January 17, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பிகே புதூர் பகுதியில் குடியிருப்புக்குள் பாழடைந்த குடோனில் சிறுத்தை இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழு அங்கு வந்துள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க